TEST SERIES - மாதிரித்தேர்வு, கால அட்டவணை
மாதிரி தேர்வு - கேள்விகளின் எண்ணிக்கை 50
வாழ்த்துகள். நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளீர் மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும் அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும் இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும். நீங்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்களைப் பெறவில்லை. மீண்டும் இதே தேர்வினை எழுதுவதற்கு கீழே கிளிக் செய்யவும் அடுத்த தேர்விற்கு செல்ல கீழே கிளிக் செய்யவும் இந்தக் கேள்விகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் எங்களைப் பாராட்டுவதற்கு கீழே உள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தைக் கிளிக் செய்யவும்.
click to copy shortcodeResults
#1. கோட் சுறா எறிந்தெனச் சுருங்கிய நரம்பின் முடிமுதிர் பரதவர் - இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
#2. தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும் - எனும் பாடல் வரிகளை இயற்றியவர்
#3. மொழியின் முதல் நிலை பேசுதல், ____________ ஆகியனவாகும்
#4. பதிற்றுப்பத்து நூலில் எத்தனையாவது பத்து பாடல்களில் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பற்றி பாடப்பட்டுள்ளது
#5. தொலைவிலுள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும் என்ற அறிவியல் கருத்தைக் கூறும், திருவள்ளுவமாலை நூலிலுள்ள பாடலை இயற்றியவர் யார்
#6. நெடில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு
Telegram : https://t.me/THAMIZHPRIYANKALVI1
Whatsapp : https://wa.me/qr/DGJRUYLDSSYNP1
Website: http://tpnkalvi.in/
இந்தத் தேர்வுத் தொடரில் இணைந்து கொள்ள விரும்பினால் கீழே உள்ள எண்ணில் தொடர்பு கொள்ளவும்
7904512983
Whatsapp-9551181009